மூத்த குடிமக்களுக்கு அருமையான திட்டம்... மாதம் ரூ.5000 ஓய்வூதியம் பெறலாம்
அடல் பென்ஷன் யோஜனா: எந்தவொரு பணப்பிரச்சினையும் இன்றி முதுமைக்காலத்தை ஆனந்தமாக கழிய வேண்டும் என்பதற்காகவே ஒவ்வொருவரும் தங்களின் சம்பாத்தியத்தில் இருந்து சேமிக்கின்றனர். வயதான காலத்தில் எந்தவித கஷ்டமும் இல்லமல் இருப்பதற்கான மிகப்பெரிய ஆதரவாக ஓய்வூதியம் கருதப்படுகிறது, ஆனால் நாம் சேமிப்பை சரியான இடத்தில் முதலீடு செய்தால் மட்டுமே பலன் கிடைக்கும். வயதான காலத்தில் இளமை காலம் போல் ஓடி ஓடி உழைக்க முடியாத நிலையில், உங்களுக்குத் தேவையான விஷயங்களுக்கு நீங்கள் மற்றவர்களைச் சார்ந்திருக்க வேண்டியிருக்கும் போது, இந்த ஓய்வூதியம் உங்கள் எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வாக இருக்கும். நீங்கள் இளைஞராக இருந்தால், ஒவ்வொரு மாதமும் ஒரு சிறிய தொகையை டெபாசிட் செய்வதன் மூலம் உங்கள் ரிடயர்மென்ட் காலத்தில் பொருளாதார ரீதியாக வளமாக்க முடியும், மேலும் நீங்கள் யாரையும் சார்ந்திருக்க வேண்டியதில்லை.
உத்தரவாதமான ஓய்வூதியம்:
ரிடயர்மென்ட் காலத்தை ஆனந்தமாக அனுபவிக்கும் கனவை நீங்கள் அரசு நடத்தும் அடல் பென்ஷன் யோஜனா மூலம் நிறைவேற்றிக் கொள்ள முடியும். இது ஒரு ஓய்வூதியத் திட்டம்ஆகும், மேஉமி இந்த திட்டதிற்கு அரசாங்கமே உத்தரவாதம் அளிக்கிறது. ஒவ்வொரு நாளும் ஒரு சிறிய தொகையைச் சேமித்து இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம் மற்றும் உங்கள் முதலீட்டைப் பொறுத்து ரூ.1,000 முதல் ரூ.5,000 வரை ஓய்வூதியத்தைப் பெறலாம். அதுமட்டுமின்றி இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வதற்கான வயது வரம்பு 18 முதல் 40 ஆண்டுகள் வரை நிர்ணயிக்கப்பட்அடல் பென்ஷன் யோஜனா: எந்தவொரு பணப்பிரச்சினையும் இன்றி முதுமைக்காலத்தை ஆனந்தமாக கழிய வேண்டும் என்பதற்காகவே ஒவ்வொருவரும் தங்களின் சம்பாத்தியத்தில் இருந்து சேமிக்கின்றனர். வயதான காலத்தில் எந்தவித கஷ்டமும் இல்லமல் இருப்பதற்கான மிகப்பெரிய ஆதரவாக ஓய்வூதியம் கருதப்படுகிறது, ஆனால் நாம் சேமிப்பை சரியான இடத்தில் முதலீடு செய்தால் மட்டுமே பலன் கிடைக்கும். வயதான காலத்தில் இளமை காலம் போல் ஓடி ஓடி உழைக்க முடியாத நிலையில், உங்களுக்குத் தேவையான விஷயங்களுக்கு நீங்கள் மற்றவர்களைச் சார்ந்திருக்க வேண்டியிருக்கும் போது, இந்த ஓய்வூதியம் உங்கள் எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வாக இருக்கும். நீங்கள் இளைஞராக இருந்தால், ஒவ்வொரு மாதமும் ஒரு சிறிய தொகையை டெபாசிட் செய்வதன் மூலம் உங்கள் ரிடயர்மென்ட் காலத்தில் பொருளாதார ரீதியாக வளமாக்க முடியும், மேலும் நீங்கள் யாரையும் சார்ந்திருக்க வேண்டியதில்லை.
உத்தரவாதமான ஓய்வூதியம்:
ரிடயர்மென்ட் காலத்தை ஆனந்தமாக அனுபவிக்கும் கனவை நீங்கள் அரசு நடத்தும் அடல் பென்ஷன் யோஜனா மூலம் நிறைவேற்றிக் கொள்ள முடியும். இது ஒரு ஓய்வூதியத் திட்டம்ஆகும், மேஉமி இந்த திட்டதிற்கு அரசாங்கமே உத்தரவாதம் அளிக்கிறது. ஒவ்வொரு நாளும் ஒரு சிறிய தொகையைச் சேமித்து இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம் மற்றும் உங்கள் முதலீட்டைப் பொறுத்து ரூ.1,000 முதல் ரூ.5,000 வரை ஓய்வூதியத்தைப் பெறலாம். அதுமட்டுமின்றி இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வதற்கான வயது வரம்பு 18 முதல் 40 ஆண்டுகள் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment